Wednesday, April 15, 2015

மத்தேயு – 23

மத்தேயு – 23
1. பின்பு இயேசு யாரை நோக்கினார்? ஜனங்களையும் தம்முடைய சீஷர்க ளையும்.
2. மோசேயினுடைய ஆசனத்தில் உட்கார்ந்திருக்கிறவர்கள் யார்? வேதபாரக ரும் பரிசேயரும்.
3. நீங்கள் எதைக் கைக்கொண்டு செய்யுங்கள் என்கிறார்? நீங்கள் கைக்கொள் ளும்படி வேதபாரகரும் பரிசேயரும் உங்களுக்குச் சொல்லுகிறயாவையும் கைக்கொண்டு செய்யுங்கள் என்கிறார். எதன்படி செய்யாதிருங்கள் என்கிறார்? வேதபாரகர் மற்றும் பரிசேயருடைய செய்கையின்படி செய்யாதிருங்கள் என்கிறார். நீங்கள் கைக்கொள்ளும்படி அவர்கள் உங்களுக்குச் சொல்லுகிற யாவையும் கைக்கொண்டு செய்யுங்கள்; அவர்கள் செய்கையின்படியோ செய்யாதிருங்கள் என்று ஏன் சொன்னார்? ஏனெனில், அவர்கள் சொல்லுகிறார் கள், சொல்லியும் செய்யாதிருக்கிறார்கள், அதனால் அவர்கள் உங்களுக்குச் சொல்லுகிறயாவையும் கைக்கொண்டு செய்யுங்கள்;: அவர்கள் செய்கையின் படியோ செய்யாதிருங்கள் என்று சொன்னார்.
4. சுமப்பதற்கரிய பாரமான சுமைகளைக்கட்டி யார் தோள்களின்மேல் சுமத்து கிறார்கள்? மனுஷர் தோள்களின்மேல். தாங்களோ அவைகளை என்ன செய்ய மாட்டார்கள்? ஒரு விரலினாலும் அவைகளைத் தொடமாட்டார்கள்.
5. அவர்கள் எவைகளையெல்லாம் மனுஷர் காணவேண்டுமென்று செய்கி றார்கள்? தங்கள் கிரியைகளையெல்லாம். அவர்கள் எவைகளை அகலமாக்கி னார்கள்? தங்கள் காப்புநாடாக்களை. அவர்கள் எவைகளை பெரிதாக்கினார் கள்? தங்கள் வஸ்திரங்களின் தொங்கல்களை.
6. எங்கே முதன்மையான இடங்களை விரும்புகிறார்கள்? விருந்துகளில். எங்கே முதன்மையான ஆசனங்களை விரும்புகிறார்கள்? ஜெபஆலயங்களில்.
7. எங்கே வந்தனங்களை விரும்புகிறார்கள்? சந்தைவெளிகளில். மனுஷரால் என்னவென்று அழைக்கப்படுவதை விரும்புகிறார்கள்? ரபீ, ரபீ என்று.
8. நீங்கள் என்னவென்று அழைக்கப்படாதிருங்கள்? ரபீ என்று. யார் ஒருவரே உங்களுக்குப் போதகராயிருக்கிறார்? கிறிஸ்து. நீங்கள் எல்லாரும் யாராயி ருக்கிறீர்கள்? சகோதரராயிருக்கிறீர்கள்.
9. பூமியிலே ஒருவனையும் யார் என்று சொல்லாதிருங்கள்? உங்கள் பிதா என்று. யார் ஒருவரே உங்களுக்குப் பிதாவாயிருக்கிறார்? பரலோகத்திலிருக் கிற ஒருவரே.
10. நீங்கள் யார் என்று அழைக்கப்படாதிருங்கள்? குருக்கள் என்று. உங்களுக்கு குருவாயிருக்கிறவர் யார்? கிறிஸ்து ஒருவரே.
11. உங்களில் பெரியவனாயிருக்கிறவன் உங்களுக்கு யாராயிருக்கக்கடவன்? ஊழியக்காரனாயிருக்கக்கடவன்.
12. தன்னை உயர்த்துகிறவன் என்ன செய்யப்படுவான்? தாழ்த்தப்படுவான். தன்னை தாழ்த்துகிறவன் என்ன செய்யப்படுவான்? உயர்த்தப்படுவான்.
13. யாரை மாயக்காரர் என்று சொல்லுகிறார்? வேதபாரகரையும், பரிசேயரை யும். யாருக்கு ஐயோ என்கிறார்? மாயக்காரராகிய வேதபாரகருக்கும், பரிசேய ருக்கும். பரலோகராஜ்யத்தைப் பூட்டிப்போடுகிறவர்கள் யார்? மாயக்காரராகிய வேதபாரகருக்கும், பரிசேயருக்கும். யார் பிரவேசியாதபடி பூட்டிப்போடுகிறார் கள்? மனுஷர் பிரவேசியாதபடி. யார் பரலோகராஜ்யத்தில் பிரவேசிக்கிறது மில்லை, பிரவேசிக்கப் போகிறவர்களைப் பிரவேசிக்க விடுகிறதுமில்லை என்கிறார்? மாயக்காரராகிய வேதபாரகருக்கும், பரிசேயருக்கும்.
14. யாருக்கு ஐயோ என்கிறார்? மாயக்காரராகிய வேதபாரகருக்கும், பரிசேய ருக்கும். வேதபாரகரும், பரிசேயரும் எதற்காக நீண்ட ஜெபம்பண்ணுகிறார்கள்? பார்வைக்காக. வேதபாரகரும், பரிசேயரும் யாருடைய வீடுகளைப் பட்சித்துப் போடுகிறீர்கள் என்கிறார்? விதவைகளின் வீடுகளை. வேதபாரகரும் பரிசேய ரும் எதினிமித்தம் அதிக ஆக்கினையை அடைவீர்கள் என்கிறார்? பார்வைக் காக நீண்ட ஜெபம்பண்ணி, விதவைகளின் வீடுகளைப் பட்சித்துப் போடுகிறதி னிமித்தம் அதிக ஆக்கினையை அடைவீர்கள் என்கிறார்.
15. யாருக்கு ஐயோ என்கிறார்? மாயக்காரராகிய வேதபாரகருக்கும், பரிசேய ருக்கும். யாரை உங்கள் மார்க்கத்தானாக்கும்படி சமுத்திரத்தையும்  பூமியை யும் சுற்றித்திரிகிறீர்கள்? ஒருவனை. அவன் உங்கள் மார்க்கத்தானான போது அவனை என்ன செய்கிறீர்கள்? உங்களிலும் இரட்டிப்பாய் நரகத்தின் மகனாக் குகிறீர்கள்.
16. யாருக்கு ஐயோ என்கிறார்? குருடரான வழிகாட்டிகளுக்கு. குருடரான வழி காட்டிகள் யார்? வேதபாரகரும், பரிசேயரும். எவனாகிலும் எதின்போல் சத்தி யம்பண்ணினால் அதினால் ஒன்றுமில்லையென்கிறீர்கள்? தேவாலயத்தின் பேரில். எவனாகிலும் எதின்போல் சத்தியம்பண்ணினால் அவன் கடனாளி யென்றும் சொல்லுகிறீர்கள்? தேவாலயத்தின் பொன்னின்பேரில்.
17. மதிகேடரே, குருடரே என்று யாரைச் சொல்லுகிறார்? வேதபாரகரையும், பரிசேயரையும். பொன் முக்கியமா? இல்லை. பொன்னைப் பரிசுத்தமாக்குகிற தேவாலயம் முக்கியமா? ஆம்.
18. எவனாகிலும் பலிபீடத்தின்பேரில் சத்தியம்பண்ணினால் என்னவென்கிறீர் கள்? அதினால் ஒன்றுமில்லையென்கிறீர்கள். எவனாகிலும் பலிபீடத்தின்மேல் இருக்கிற காணிக்கையின்பேரில் சத்தியம்பண்ணினால் என்னவென்கிறீர்கள்? அவன் கடனாளியென்று சொல்லுகிறீர்கள்.
19. மதிகேடரே, குருடரே என்று யாரைச் சொல்லுகிறார்? வேதபாரகரையும், பரிசேயரையும். காணிக்கை முக்கியமா அல்லது காணிக்கையைப் பரிசுத்த மாக்குகிற பலிபீடம் முக்கியமா? பலிபீடம்.
20. பலிபீடத்தின்பேரில் சத்தியம்பண்ணுகிறவன் எதின்பேரில் சத்தியம்பண் ணுகிறான்? பலிபீடத்தின்பேரிலும் அதின்மேலுள்ள எல்லாவற்றின்பேரிலும் சத்தியம்பண்ணுகிறான்.
21. தேவாலயத்தின்பேரில் சத்தியம் பண்ணுகிறவன் எதின்பேரில் சத்தியம் பண்ணுகிறான்? தேவாலயத்தின்பேரில் சத்தியம் பண்ணுகிறவன் அதின்பேரி லும் அதில் வாசமாயிருக்கிறவர்பேரிலும் சத்தியம்பண்ணுகிறான்.
22. வானத்தின்பேரில் சத்தியம்பண்ணுகிறவன் எதின்பேரில் சத்தியம்பண்ணு கிறான்? வானத்தின்பேரில் சத்தியம்பண்ணுகிறவன் தேவனுடைய சிங்காச னத்தின்பேரிலும் அதில் வீற்றிருக்கிறவர்பேரிலும் சத்தியம்பண்ணுகிறான்.
23. யாருக்கு ஐயோ என்கிறார்? மாயக்காரராகிய வேதபாரகருக்கும் பரிசேய ருக்கும். நீங்கள் எதில் தசமபாகம் செலுத்துகிறீர்கள் என்கிறார்? ஒற்தலாமிலும் வெந்தயத்திலும் சீரகத்திலும் தசமபாகம் செலுத்துகிறீர்கள் என்கிறார். நியாயப் பிரமாணத்தில் கற்பித்திருக்கிற விசேஷித்தவைகள் எவை? நீதி, இரக்கம், விசு வாசம். நீங்கள் எவைகளை விட்டுவிட்டீர்கள் என்கிறார்? நியாயப்பிரமாணத் தில் கற்பித்திருக்கிற விசேஷித்தவைகளாகிய நீதியையும் இரக்கத்தையும் விசுவாசத்தையும் விட்டுவிட்டீர்கள் என்கிறார். எவைகளையும் செய்யவேண் டும்? தசமபாகமும் செலுத்தவேண்டும். எவைகளையும் விடாதிருக்கவேண் டும்? நியாயப்பிரமாணத்தில் கற்பித்திருக்கிற விசேஷித்தவைகளாகிய நீதி யையும் இரக்கத்தையும் விசுவாசத்தையும் விடாதிருக்க வேண்டும்.
24. குருடரான வழிகாட்டிகள் என்று யாரைச் சொல்லுகிறார்? வேதபாரகரை யும் பரிசேயரையும். எது இல்லாதபடி வடிகட்டுகிறார்கள்? கொசு இல்லாதபடி. எதை விழுங்கிகறவர்களாயிருக்கிறார்கள்? ஒட்டகத்தை.
25. யாருக்கு ஐயோ என்கிறார்? மாயக்காரராகிய வேதபாரகருக்கும் பரிசேய ருக்கும். எவைகளின் உட்புறத்தை சுத்தமாக்குகிறீர்கள் என்கிறார்? போஜனபாத் திரங்களின் வெளிப்புறத்தை. உட்புறம் எதினால் நிறைந்திருக்கிறது? கொள் ளையினாலும் அநீதத்தினாலும்.
26. பரிசேயனை என்னவென்று அழைக்கிறார்? குருடான பரிசேயனே என்று அழைக்கிறார். போஜனபானபாத்திரங்களின் வெளிப்புறம் சுத்தமாகும்படி அவைகளை என்ன செய்ய வேண்டும்? அவைகளின் உட்புறத்தை முதலாவது சுத்தமாக்க வேண்டும்.
27. யாருக்கு ஐயோ என்கிறார்? மாயக்காரராகிய வேதபாரகருக்கும் பரிசேய ருக்கும். வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைகளுக்கு ஒப்பாயிருக்கிறவர்கள் யார்? மாயக்காரராகிய வேதபாரகரும், பரிசேயரும். கல்லறைகள் புறம்பே எப்படி காணப்படும்? அலங்காரமாய்க் காணப்படும். கல்லறைகள் உள்ளே எதினால் நிறைந்திருக்கும்? மரித்தவர்களின் எலும்புகளினாலும் சகல அசுத் தத்தினாலும் நிறைந்திருக்கும்.
28. அப்படியே நீங்களும் மனுஷருக்கு என்னவென்று புறம்பே காணப்படுகிறீர் கள்? நீதிமான்கள் என்று. நீங்கள் உள்ளத்திலோ எதினால் நிறைந்திருக்கிறீர் கள்? மாயத்தினாலும் அக்கிரமத்தினாலும் நிறைந்திருக்கிறீர்கள்.
29. யாருக்கு ஐயோ என்கிறார்? மாயக்காரராகிய வேதபாரகருக்கும் பரிசேய ருக்கும். நீங்கள் யாருடைய கல்லறைகளைக் கட்டினீர்கள்? தீர்க்கதரிசிகளின் கல்லறைகளை. நீங்கள் யாருடை சமாதிகளைச் சிங்காரித்தீர்கள்? நீதிமான்க ளின் சமாதிiளை.
30. எங்கள் பிதாக்களின் நாட்களில் இருந்தோமானால், அவர்களோடே நாங்கள் யாருடைய இரத்தப்பழிக்கு உடன்பட்டிருக்கமாட்டோம் என்கிறீர்கள்? தீர்க்கதரிசிகளின் இரத்தப்பழிக்கு.
31. ஆகையால், யாரைக் கொலை செய்தவர்களுக்குப் புத்திரராயிருக்கிறீர்கள் என்று உங்களைக்குறித்து நீங்களே சாட்சிகளாயிருக்கிறீர்கள்? தீர்க்கதரிசிக ளைக் கொலை செய்தவர்களுக்கு.
32. நீங்களும் யாருடைய அக்கிரம அளவை நிரப்புங்கள் என்கிறார்? உங்கள் பிதாக்களின் அக்கிரம அளவை நிரப்புங்கள் என்கிறார்.
33. சர்ப்பங்களே, விரியன்பாம்புக் குட்டிகளே என்று யாரைச் சொல்லுகிறார்? வேதபாரகரையும், பரிசேயரையும். சர்ப்பங்களே, விரியன்பாம்புக் குட்டிகளே! எதற்கு எப்படித் தப்பித்துக்கொள்வீர்கள்? என்கிறார்? நரகாக்கினைக்கு.
34. யாரை உங்களிடத்தில் அனுப்புகிறேன் என்கிறார்? தீர்க்கதரிசிகளையும் ஞானிகளையும் வேதபாரகரையும் உங்களிடத்தில் அனுப்புகிறேன் என்கிறார். அவர்களில் சிலரை என்ன செய்வீர்கள்? சிலரைக் கொன்று சிலுவைகளில் அறைவீர்கள்.
35. சிலரை எங்கு எதினால் அடித்து, ஊருக்கு ஊர் துன்பப்படுத்துவீர்கள்?  ஜெப ஆலயங்களில் வாரினால் அடித்து, ஊருக்கு ஊர் துன்பப்படுத்துவீர்கள். யாரு டைய இரத்தம்முதல் யாருடைய இரத்தம்வரைக்கும், பூமியின்மேல் சிந்தப் பட்ட நீதிமான்களின் இரத்தப்பழியெல்லாம் உங்கள்மேல் வரும்படியாக இப்ப டிச் செய்வீர்கள்? நீதிமானாகிய ஆபேலின் இரத்தம் முதல் தேவாலயத்துக்கும் பலிபீடத்துக்கும் நடுவே நீங்கள் கொலைசெய்த பரகியாவின் குமாரனாகிய சகரியாவின் இரத்தம்வரைக்கும்.
36. இவைகளெல்லாம் யார்மேல் வருமென்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்? இந்தச் சந்ததியின்மேல்.
37. எருசலேம் எப்படிப்பட்டவள்? தீர்க்கதரிசிகளைக் கொலைசெய்து, தன்னி டத்தில் அனுப்பப்பட்டவர்களைக் கல்லெறிகிறவள். எப்படியெல்லாம் நான் உன் பிள்ளைகளைக் கூட்டிச் சேர்த்துக்கொள்ள மனதாயிருந்தேன், உங்க ளுக்கு மனதில்லாமற்போயிற்று என்கிறார்? கோழி தன் குஞ்சுகளைத் தன் சிறகுகளின்கீழே கூட்டிச் சேர்த்துக் கொள்ளும்வண்ணமாக நான் எத்தனை தரமோ உன் பிள்ளைகளைக் கூட்டிச் சேர்த்துக்கொள்ள மனதாயிருந்தேன்; உங்களுக்கோ மனதில்லாமற்போயிற்று என்கிறார்.
38. இதோ, உங்கள் வீடு உங்களுக்கு எப்படி விடப்படும்? பாழாக்கிவிடப்படும்.
39. யாருடைய நாமத்தினாலே வருகிறவர் ஸ்தோத்திரிக்கப்பட்டவர்? கர்த்த ருடைய நாமத்தினால். எதுமுதல் என்னைக் காணாதிருப்பீர்கள் என்று உங்க ளுக்குச் சொல்லுகிறேன் என்றார்? கர்த்தருடைய நாமத்தினாலே வருகிறவர் ஸ்தோத்திரிக்கப்பட்டவர் என்று நீங்கள் சொல்லுமளவும் இதுமுதல் என்னைக் காணாதிருப்பீர்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.

No comments:

Post a Comment